அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு துபாயில் தொடங்கி இனிதே பணிகள் நடைபெற்று கொண்டியிருப்பதை நாம் அறிந்ததே. தற்பொழுது அச்சேவை மையத்தின் கிளை குவைத்திலும் இனிதே ஆரம்பிக்கபட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாத சந்தாவாக கட்டணம் 1/- தினார் வருகின்ற பிப்ரவாி 2014 முதல் வசூலிக்கப்பட உள்ளது.
ஊர் வாசிகளான நாம் நம்முடைய பங்களிப்பையும் ஆதரவையும் தந்து நமதூர் வளம் பெற ஒற்றுமையாக பாடுபடுவோமாக.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21/2/2014 வௌ்ளிகிழமை மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு முர்காப் ரவுடான பள்ளியில் கூட்டம் நடைபெற உள்ளது.
ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு. தொடர்பு கொள்க.
சகோ. இத்ரீஸ் | சகோ. ஜியாவுதீன் | சகோ. தமீம் அன்சாரி |
+965-66807754 | +965-66764242 | +965-99177630 |
இவண்
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு
குவைத் – ஐக்கிய அரபு அமீரகம்.
No Comments